states

img

மதிய உணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

தமிழ்நாட்டில் உள்ளது போலவே ஆந்திர மாநிலத்தி லும் அரசு பள்ளிகளில் மாண வர்களுக்கு மதிய உணவு வழங்  கப்பட்டு வருகிறது. அன்னமையா மாவட்டத்தின் தெக்குலபாலம் கிரா மத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி யில் புதனன்று மதிய உணவு சாப்  பிட்ட 64-க்கும் மேற்பட்ட மாண வர்கள் அடுத்தடுத்து திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கல்வி அதிகாரிகள் உட னடியாக பாதிக்கப்பட்ட மாண வர்களை சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி யில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், தர மற்ற பொருட்களால் உணவின் தரம் குறைந்துள்ளது என்றும் இத னால் மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாணவர்களால் கூடுதல் பதற்றம்

மதிய உணவு சாப்பிட்ட மாண வர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து உண்ணும் மாணவர்களில் சிலர், பள்ளியில் வழங்கப்படும் உணவில் பல்லி இருந்ததால் இந்த சம்பவம் அரங்  கேறியது என தாங்களாக கூற அல றியடித்த ஆசிரியர்கள், மாண வர்களின் பெற்றோர்கள் மருத்து வமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் இந்த விவகா ரத்தை கூறியுள்ளனர். 

ஆனால் மருத்துவர்கள் இது  சாதாரண உணவு விஷம் தொடர்  பான விஷயம் தான். பதற்றமடைய  தேவையில்லை எனக்கூறிய பின்பு  தெக்குலபாலம் கிராமத்தில் பதற் றம் தணிந்தது.